உள்நாடு

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

(UTV|ஜேர்மன்) – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

முழு ஊரடங்கு குறித்த செய்தி தொடர்பில் CID விசாரணை