உள்நாடு

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் முன்னிலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

‘சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் சோகமான தொழிலாளர் தினம் இது’

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor

இன்று நண்பகல் 12 மணி முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு