உள்நாடு

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

(UTV | கொழும்பு) –

2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால்!