உள்நாடு

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ருஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ருஹுன பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்திருந்தார்.

Related posts

எல்ல மலைத்தொடரில் தீ பரவல்

editor

வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

மன்னாரில் அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் – நீதிமன்றின் உத்தரவு

editor