உள்நாடு

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ருஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ருஹுன பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்