உள்நாடு

ரிஷாதிற்கு எதிராக கருத்துத் தெரிவித்த விமலுக்கு தொடர்ந்தும் நீதிமன்றம் கட்டளை உத்தரவு [VIDEO]

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ஸ தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த கட்டளை உத்தரவு இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 05 ஆம் திகதி வரை குறித்த கட்டளை உத்தரவு கொழும்பு மாவட்ட நீதிபதி நீடிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது.

 

Related posts

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்!

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

editor

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

editor