உள்நாடு

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

சிங்கப்பூர் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு