உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உக்ரைனை கைப்பற்ற முயன்றால் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor

தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை!

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு