உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்க்கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவு – ட்ரம்ப் அதிரடி

தாய்வானை புரட்டிப் போட்ட புயல் – 14 பேர் பலி – 124 பேர் மாயம்

editor

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

editor