வகைப்படுத்தப்படாத

ராஜித மற்றும் பாட்டளிக்கு அழைப்பு

(UTV | கொழும்பு ) – முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Elephant calf case: AG files indictments against Thilina Gamage

வரலாற்றில் முதல் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா