வகைப்படுத்தப்படாத

ராஜித மற்றும் பாட்டளிக்கு அழைப்பு

(UTV | கொழும்பு ) – முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ

அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்ட தாதி: ஒருவர் பலி – 25 பேர் கவலைக்கிடம்