உள்நாடுசூடான செய்திகள் 1

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மூன்று மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார்.

——————————(UPDATE)

ராஜித சேனாரத்ன CID முன்னிலையில்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றினை வழங்க சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த புதிய இராணுவத் தளபதி

editor

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்