சூடான செய்திகள் 1

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய மேன்பாலத்திற்கு அருகே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

தெமடகொடை சம்பவம் – கைதான கொழும்பு நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ விளக்கமறியலில்

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.