சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளமை காரணமாக ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வாகன ஓட்டுகனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

கோப் அறிக்கையும் இன்று பாராளுமன்றுக்கு

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க