உள்நாடு

ராஜகிரியவில் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்

தேசிய சமாதான முன்னணி அன்னச் சின்னத்தில் களமிறங்கும்

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மீது இலஞ்ச ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை

editor