உள்நாடு

ரவி மற்றும் அர்ஜூன் அலோசியஸுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் (PTL) குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன்

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி