உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அக்குரணை உணவகத்தில் தீ விபத்து – காரணம் வௌியானது ?

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

சாமர சம்பத் எம்.பிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

editor