உள்நாடு

UPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி

(UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor

IMF உடன்படிக்கை மறைக்கப்படுகிறதா?