சூடான செய்திகள் 1

ரயில் சேவை வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது