சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8 [VIDEO]

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

பொதுத் தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்ப்பு இன்று