உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா காரணமாக வத்தளை பகுதியில் பதற்ற நிலை

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

காசா தாக்குதலால்- இஸ்ரேல் உறவை துண்டித்த நாடு!!