உள்நாடு

ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, பிரதான மார்க்கம், களனிவௌி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் ரயில் சேவைகளும் நாளை(26) தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் கரையோர மார்க்கத்தில்  6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்றத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய மேலும் சிலர்

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்!

எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன்