உள்நாடு

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  அலுவலக ரயில் சேவைகள் நாளை(23) முதல் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ரயில் சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை – ஜனாதிபதி அநுர (விசேட உரை தமிழில்)

editor

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னார் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை

editor