சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் புகையிரத பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மின்சாதனங்கள் அழிவு