உள்நாடு

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்

(UTV | கொழும்பு) -கடந்த இரண்டு மாதங்களாக கொரோனோ வைரஸ் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 900 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக திணைக்களத்தின் ரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவிக்கையில், ரயில் எஞ்சின்கள் பராமரிக்கப்பட்டதுடன் , ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !

காணாமல் போயிருந்த நபர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

editor

கோட்டாபயவை தாக்கும் குமார வெல்கம