உள்நாடு

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹபரணைக்கும் ஹதரஸ்கொட்டுவவுக்கும் இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு யானை ஒன்று மோதியதனையடுத்தே ரயில் தடம்புரண்டதாகவும் அறிவித்துள்ளது.

Related posts

188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பாண் விலை குறையுமா

‘Pandora Papers’: நிரூபமா விடயத்தில் முறையான விசாரணை வேண்டும்