சூடான செய்திகள் 1

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

(UTVNEWS |COLOMBO) – புகையிரத சேவை ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

புதிய சுற்றுலா தலமாக உருவாகும் இலங்கை!