சூடான செய்திகள் 1

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை

பரீட்சை நிலையத்தில் சிக்கிய நபர்