ரம்புக்கனை, கங்கேகும்பூர பகுதியில் இன்றைய தினம் (01) பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அப்பகுதி வழியாக பயணிக்கும் மக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
previous post
