சூடான செய்திகள் 1

ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம் தஸ்லிம் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்

சிறைச்சாலை கைதிகள் மரணம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது