சூடான செய்திகள் 1

ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம் தஸ்லிம் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான சில ஆலோசனைகள்

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை விஜயம்