உள்நாடு

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது கட்சியோ தேசிய அரசாங்கத்தையோ அல்லது பிரதமர் பதவியையோ கோரவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

மாறாக அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஒரு தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமை மக்கள் மீதே- ஹர்ஷ டி சில்வா

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

கட்சி, பேதங்களை துறந்து பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்போம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor