உள்நாடு

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கட்சியின் தலைமைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேயவர்த்தன ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி அம்பலம்!

எரிபொருள் நெருக்கடியை தீர்க்க மலேசியா உதவி

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு