உள்நாடு

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

உகண்டா ஜனாதிபதியை சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

நாட்டிலுள்ள 50 வீதமான உணவகங்கள் மூடப்படும் அபாயம்