சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(10) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக

குறித்த சந்திப்பு நேற்று முன்தினம்(08) ,இடம்பெறவிருந்த நிலையில், இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

அனுமதி இல்லாமல் தகவல்களை வெளியிட மருத்துவ நிர்வாகிகளுக்கு தடை

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்