சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(10) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக

குறித்த சந்திப்பு நேற்று முன்தினம்(08) ,இடம்பெறவிருந்த நிலையில், இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து…

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…