உள்நாடு

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம், பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அரசுக்கு எதிரான SJB தலைமையில் இன்று கொழும்பில் மாபெரும் பேரணி

மன்னாரில் 4 வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைது

editor