உள்நாடு

ரஞ்சித் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகிய பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார சுமார் 3 1/2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++  UPDATE 10:26am

ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

வீடியோ | கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகள் கடுமையாக துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor

தினேஷ் குணவர்தன இந்தியா விஜயம்

அமைச்சர் விஜித ஹேரத் எஸ். ஜெய்சங்கர், எலிசன் ஹூக்கரை சந்தித்தார்

editor