சூடான செய்திகள் 1

ரஞ்சன் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) -இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வழக்கின் சாட்சிதாரரான தனியார் ஊடகம் ஒன்றின் பணிப்பாளிரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அவர் உயர் தர பரீட்சை எழுதுவதற்காக இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

Related posts

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை – இந்த பெண்ணை கண்டால் அறிவியுங்கள் – பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

editor

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்