உள்நாடு

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

அரசாங்கம் ரணில் மீது குறை கூறி வருவதால் நாட்டின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – வஜிர அபேவர்தன

editor