உள்நாடு

ரஞ்சனை பாராளுமன்றுக்கு அழைக்க முடியாது

(UTV | கொழும்பு) – நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!

மருதமுனை பொது நூலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வுகள்.!

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த 18 மாணவர்கள்

editor