உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் இன்றுடன்(25) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்