உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இருவட்டுக்களை அவர் இன்னுமும் சபையில் சமர்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்றையதினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மலையக மக்களை மறந்தது ஏன் ? ஜீவன் தொண்டமான்

editor

சுமார் 2.4Kg ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

”எனது முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவையில்லை” அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி