வகைப்படுத்தப்படாத

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

(UDHAYAM, COLOMBO) – யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள கொலரா தொற்று காரணமாகவே இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் சானா, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் குறைவடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் அங்கு 2 ஆயிரத்து 752 பேர் கொலரா தெற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 51 பேர் மரணித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

எதிர்வரும் சில நாட்களுக்கு ஜனாதிபதி எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டார் – ஜனாதிபதி செயலகம்

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!