உள்நாடு

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜராக மேலதிக செலிஸிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

   

Related posts

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு தெளிவாகிறது

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவம் – நீரில் மூழ்கி இறந்த நபருக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

editor

எதிர்காலத்தில் இனிமேல் இரத்த வெள்ளம், மரண அச்சம் போன்றவை இடம்பெறாதிருக்கட்டும்