சூடான செய்திகள் 1

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

(UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்