உள்நாடு

மோட்டார் வாகனங்களின் பதிவு அதிகரிப்பு

 

தற்பொழுது மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகமத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்த .
தகவல்கள் தெரியவந்துள்ளது

2022ஆம் ஆண்டில் மோட்டர்சைக்கிள் பதிவுகள் 8363ஆக இருந்துள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 16,869ஆக அதிகரித்துள்ளது.. மற்றும் கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது சீனத் தூதரகம்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணை வெளியீடு

editor