உள்நாடு

மொரோந்துடுவ வாகன விபத்தில் நால்வர் பலி

(UTV|PANADURA) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீனவர்களின் கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் அரிசி

சாய்ந்தமருதுவில் வெள்ளை வேன் கடத்தல் – விழிப்பாக இருக்குமாறு பள்ளிவாசல் எச்சரிக்கை