உள்நாடு

மே 9 தாக்குதல் : நாமல் CID இல் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தினை பதிவு செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

ஐ.தே.க. மேலும் 37 பேரின் உறுப்புரிமை நீக்கம்