உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

(UTV | கொழும்பு) –  கிம்புலா எல பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றை நடத்துவதற்கு தயாரான இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்காக 24 மோட்டார் சைக்கிள்கள் மிரிஹானா பொலிஸார் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சாரதிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் தீர்மானங்கள்

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!