உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானமிக்க தீர்மானம் மாலை

(UTV | கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயாபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின்போது, மேல் மாகாண பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதா அல்லது விடுமுறை வழங்குவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை கடற்படைத் தளபதி சந்தித்தார்

editor

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.

editor