உள்நாடு

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையானது 256 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியிருந்த ஆறு பொலிஸார் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படவும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் 23 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளதுடன், 1,424 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

இலங்கையின் தடையினால் இந்தியாவின் பாதுகாப்பு பலமாகிறது

திடீர் உடல்நலக்குறைவு – பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நபர்

editor

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை