சூடான செய்திகள் 1

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – மேல் மாகாணத்தில் இன்று(29) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

கொஸ்கொட சுஜிவவை கைது செய்ய நீல எச்சரிக்கை