அரசியல்உள்நாடு

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு

பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

editor

வாணி விழாவும் போட்டி நிகழ்ச்சிகளும்

editor