உள்நாடு

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

editor

வுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்