உள்நாடு

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) காலை குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள அனல்மின் நிலையம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம்

editor

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை